உங்கள் நம்பிக்கை…?
Filed Under Uncategorized | Leave a Comment
மரியா – இறைவனின் தாய் ! உண்மையா ?
திருவிவிலியத்தில் காணப்படும் மரியாள் என்ற அந்த தாய் இறைவனின் தாய் என்பதற்கு ஆதாரமான எந்த ஒரு வாசகத்தையும் திருவிவிலியத்திலிருந்து எவர் ஒருவரும் காட்ட முடியாது. தங்கள் அறியாமையினால் மரியா எனும் ஒரு உருவத்தை கத்தோலிக்கர்கள் கடவுளைப் போன்றதாக்கி அதை இறைவனின் தாய் என்று சொல்லி துனிகரமாக எல்லாம்வல்ல இறைவனுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.
இயேசுவானவர் இந்த பூமியில் மனிதனாக பிறந்தபோது முழு மனிதனாக தோன்றினார்.
“கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்” பிலி 2: 5..8
மனுஷசாயலானது முதல் மரணம் வரைக்கும் இயேசு இறைவனாக அல்ல, மனிதனாக காணப்பட்டார். இயேசுவானவர் இந்த பூமியில் பிறக்கும் முன்பும் உயிர்த்தெழுந்தபின்னரும்…திருவிவிலியத்தில் உள்ள மரியா இயேசுவுக்கு தாயாக இருந்திருக்கவில்லை. மரியாளுக்கு பரலோகம் பற்றியும், தூதர்பற்றியும் தேவதிட்டத்தைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவேதான், தேவதூதர் மரியாவை சந்தித்தபோது
‘வானதூதர் மரியாவைப் பார்த்து “மரியா அஞ்சவேண்டாம்; என்ற பின்பே பேசத்துவங்கினார். கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்றார்.’ (லூக்கா 1:30-32) இங்கே நீங்கள் ஒரு உண்மையை உணரவேண்டும். இந்த செய்தியெல்லாம் மரியாவுக்கு புதிதாக இருந்தது. எனவேதான் அவர் கேட்டார் இது எனக்கு எப்படி நிகழும்? தேவதூதன் இது இப்படித்தான் நிகழும் என்று விளக்கமளிக்க வேண்டியதானது. தொடர்ந்து சில மாதங்களுக்குப் பின்…,
தேவன் அனுப்பியிருந்த செய்தியின்படியே மரியாள் குழந்தையை பெற்றெடுத்தார். அவரை வணங்க கிழக்கிலிருந்து ஞானிகள் வந்தனர்.
“ஞானிகள் வீட்டிற்குள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்.” (மத்தேயு 2:11) குழந்தையை வணங்கினார்கள். என்ற வார்த்தை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் வணங்கப்பட வேண்டியவரும், வணக்கத்திற்கு உரியவரும் மரியா அல்ல…, இயேசு மட்டுமே.
ஒருவேளை இதை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களில் யாராவது மரியாளை வணங்குகிற நபராக இருப்பீர்களானால் உங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.
“வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் மரியா கடவுளை அல்ல தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பான இயேசுவை கருத் தாங்கினார். இயேசுவானவர். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு… அதுவும், சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டாராம். இப்படிப்பட்ட இயேசுவை கருத்தாங்கும் வாய்ப்பை மரியா பெற்றாரேத்தவிர இறைவனை கருத்தாங்கினார் என்று சொல்வது இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுகிறவர்களானாலும் இறைவனுடைய வல்லமையை மறுதலிக்கிறவர்களுடைய செயலாக இருக்கிறது.
மரியாள் கீழ்ப்படிந்தார். என்பதும் மனுக்குலம் அனைத்தும் மீட்பு பெற இவரும் ஒரு காரணமான இருந்தார் என்பதும் உண்மையிலும் உண்மை. ஆனால் இவர்கள் சொல்லும் மரியாள் வேறு ஒன்றாக இருக்கிறது. இந்த மரியாள்கதை கிறிஸ்துவ விசுவாசத்தை அழிப்பதற்கு முயற்சிக்கும் பிசாசினுடைய திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.
“மரியாவின் விண்ணேற்பு என்னும் கற்பனைக் கதை “
கத்தோலிக்க மதப்பிரச்சாரகர்களில் ஒருவரான ஜான் டமாசீன் என்பவர் “ மனித அவதாரம் எடுத்த இறைவன் தன் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தபோது அவரது உடலையும் அழியாமல் காத்துக்கொண்டார்;. அவரை விண்ணகத்திற்கு எடுத்துச் சென்று பெருமைப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார்.” என்று சொன்னார்.
கடவுளால் கிடைக்கப்பெறும் நிலைவாழ்வை கத்தோலிக்கர்கள் அடைந்துவிடக் கூடாதென்று திட்டமிட்டு பிசாசின் சிங்காசனமாக செயல்படும் கத்தோலிக்க தலைமை விசுவாசப்பிரமாணம் என்ற ஒன்றை 1950 ஆண்டு வெளியிட்டுள்ளது:- கன்னியும் இறைவனின் அமலோற்பவ அன்னையுமாகிய மரியா தன் உலக வாழ்வை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.” (விசுவாசக் கோட்பாடு 1950)
மரியா அமல உற்பவி ( பாவமில்லாமல் பிறந்த பரிசுத்தர்) என்பதெல்லாம் திருவிவிலியத்தில் இல்லாத ஒன்று. கற்பனைகளை புகுத்தி ஜனங்களை நடமாடும் பிணங்களாக்கும் கத்தோலிக்க சபையைச் சார்ந்த குருக்கள் தங்களுக்கு பெயர் உண்டாகும்படி “மரியா இயேசுவின் தாயாகுமாறு இறைவனின் அருளால் பாவக் கறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்.” – (புனித அகஸ்டின்) என்று எழுதினார்கள். பேசினார்கள். இன்னும் பேசி வருகிறார்கள்.
“பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.” (1830ல் மரியன்னையின் பாரிஸ் காட்சி) என்பது திருவிவிலிய வசனத்திற்கு எதிரானது. இந்த ஸ்லோகனை சிந்திக்கத் தெரியாத ஜனங்களுக்கு முன் வைத்தார்கள். அது இன்றுவரை சாகக்கிடப்பவன் முனகுவதுபோல எல்லாரும் முனங்குகின்ற ஒன்றாகிவிட்டது.
நான் முன்சொன்னதையே இப்போதும் சொல்லுகிறேன். கத்தோலிக்கர்களை நரகத்திற்கென்று மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள கத்தோலிக்க தலைமை பின்வருமாறு கூறுகிறது.
“மரியா தான் உற்பவித்த நொடியில் இருந்தே வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும் இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும் சென்மப் பாவத்தின் கரைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்.” (விசுவாசக் கோட்பாடு 1854)
இவையெல்லாம் விவிலியத்தில் இல்லாத செய்திகள். ஆனாலும் இவர்கள் விசுவாசப் பிரமானம் என்று மனித கற்பனைகளுக்கு அடிமைக்குகிறார்கள்.
மரியாவின் பிறப்பு பற்றி திருவிவிலியத்தில் எவ்வித செய்தியும் இல்லை.
“செபமாலை”
“நான் செபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தி அமைக்க வேண்டும். எல்லோரும் செபமாலை செபிக்க வேண்டும்.” (1917ல் மரியன்னையின் பாத்திமா காட்சி) என்று சொன்னது இயேசுவின் தாயாகிய மரியா அல்ல.
உண்மையிலேயே லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற சிறுவர்கள் இப்படிச் சொன்ன ஒரு பெண்ணை பார்த்திருப்பார்களானால்.., திருவிவிலியம் மெய்யாய் சொல்லுகிறது அது (பாத்திமா அன்னை) சபிக்கப் பெருக. “நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ விண்ணிலிருந்து வந்த தூதரோ யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம்: இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!” கலா 1: 5,6
இப்படியாக திருவிவிலியம் சாபம் என்று சொல்லுபவற்றை ஜனங்களுக்கு உபதேசித்து ஜனங்களை சங்கடத்திற்குள்ளாக்குகிறவன் தேவனுக்கு சம்பந்தமில்லாதவன் என்பது ஞானமுள்ளவர்களுக்குப் புரியும். கத்தோலிக்கச்சபை பொய்யான ஒன்றிற்கு தன்னிடத்தில் இருக்கும் மக்களை அடிமைகளாக்கிக் கொண்டிருக்கிறது.
மரியாவைக் கோவிலில் ஒப்புக்கொடுத்தனர்
‘மரியாவின் பெற்றோர் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது அவர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தனர்.’ (மரியாவின் வாழ்வு) –இது மரியா பக்தியை மக்களிடம் புகுத்துவதற்காக மிகைப்படுத்தப்ட்ட ஒன்று.
லூர்து அன்னை
“நானே அமல உற்பவம். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் மேற்கொள்ளப் படவேண்டும்.” – லூர்து அன்னை
பாத்திமா அன்னை
“மக்கள் தங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்.” – பாத்திமா அன்னை
மாசற்ற மரியாவின் இதயம்
“உலகில் எனது மாசற்ற இ தயத்தின் பக்தி நிறுவப்படவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். உலகம் எனது மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கப்படவேண்டும்.” (1917ல் மரியன்னையின் பாத்திமா காட்சி)
குவாடலூப்பே அன்னை
“வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும் தாய்க்குரிய கனிவையும் தருவேன்.” – குவாடலூப்பே அன்னை
என்பதெல்லாம்.. துஷ்டஆவிகளுடைய துடுக்குத்தனமும் அதை நம்புகிற மனிதனுடைய கற்பனையுமாக இருக்கிறது.
இதை வாசிக்கிற கத்தோலிக்க அன்பர்களுக்கு அன்பாகச் சொல்லுகிறேன். “மனம்திரும்புங்கள்” “உண்மையை உணருங்கள்” “உண்மை உங்களை விடுதலையாக்கும்”
உங்களுக்குப் புரியும்படி……
Filed Under Uncategorized | Leave a Comment
உலகில் மார்க்கங்கள், மதங்கள் பல இருப்பினும், அவற்றுள் கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் என்பவை பிரதானமானவைகள். முஸ்லீம்கள் தங்கள் தந்திரமான பொய்பரப்புரையால் இரண்டையும் ஒன்றுபோல காட்ட முயற்சித்தாலும் இரண்டிலும் உள்ள பெயர்கள் இடங்கள் சம்பவங்கள் பார்ப்பதற்கு ஒன்றுபோல தோற்றமளித்தாலும் இவ்விரண்டுக்கும் (கிறிஸ்தவ மார்க்கம் மற்றும் முஸ்லீம் மதம்) இடையில் எவ்வித தொடர்புமே இல்லை என்பதுதான் உண்மை. தொடக்கமுதலே கிறிஸ்துவின் ஊழியர்கள் முஸ்லீம்களைப் போன்று கொடூர ஆயுதங்களைக் கொண்டு உலக மக்களை ஒருபோதும் மிரட்டவுமில்லை. படுபயங்கர போர்களை செய்து லட்சக்கணக்கான மக்களை கொலை செய்யவுமில்லை. மாறாக
கிறிஸ்துவின் ஊழியர்கள் தேவனுடைய அன்பை மட்டுமே போதித்தார்கள் பைபிள் வழியில் நாங்களும் போதிக்கிறோம்
உங்களுக்குப் புரியும்படி எழுதுகிறேன். முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதவர்களை பயமுறுத்தினார்கள் பலமிழக்கச் செய்தார்கள். தங்களது உரிமையை கேட்டு போராடியவர்களை எதிர்த்து தீவிரமாக போர் புரிந்தார்கள். இப்படி கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்கள். பலமிழந்தவர்களை பயந்தவர்களை முஸ்லீம்களாக்கினர். மன்னிக்கவும் முஸ்லீம் மதத்தை கட்டயமாக அவர்கள் மீது திணித்தார்கள்.
முஸ்லீம்களான இவர்களைப் போன்று வாழ்வளிக்கும் மார்க்கமான கிறிஸ்துவின் ஜீவமார்க்கத்தை யார் மீதும் எவரும் எப்போதும் கட்டாயப்படுத்தி திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
ஆசை வார்த்தைகளைக் கூறி அசந்தவனை மயக்கி பல்வேறு பொய்களை சொல்லி இச்சைகளைத் தூண்டி ஏமாந்தவனை ஏமாற்றுகிற மார்க்கம் கிறிஸ்தவ மார்க்கமா? இஸ்லாமிய மார்க்கமா? என்றால் எவர் ஒருவரும் சொல்வார்கள் அது இஸ்லாமே என்று.
கிறிஸ்தவர்களாகும்படி கிறிஸ்தவ மார்க்கம் எப்பொழுதும் எவரையும் ஏமாற்றி அழைப்பதில்லை. பரிசுத்த வேதாகமத்தை கவனித்து படிப்பீர்களானால் புதிய ஏற்பாட்டின் செய்தி நமக்குத் தெளிவாக பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. எப்படியெனில்… தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலைக்காக காத்திருந்த தேவபக்தியுள்ள யூதர்களை இயேசுகிறிஸ்து அன்புடன் அழைத்தார். கீழ்படிந்தவர்களை சீஷராக்கி அவர்களுக்கு அவர் உபதேசிக்கையில் :- “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” யோவா 16: 33. என்றார்.
ஆம் பிரியமானவர்களே… உலகத்தில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு உபத்திரவம் உண்டென்றாலும் நம்மை ஆறுதல்படுத்துவதும் சோதனைகளில் நம்மை தைரியப்படுத்துவதுமதான செய்தி வேதத்தில் உண்டு அது என்னவெனில்… “நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்” எப்படியெனில்.. “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள். என்று யோவா 1: 12 13 வாசிக்கிறோம். என்பதுடன்… ரோம 8: 14 – ல் “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” என்பதாகும்.
ஆம் பிரியமானவர்களே…, நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவோமானால் தேவனுடைய பிள்ளைகளாகவே இருக்கிறோம். நாம் அடிமைகளல்ல….
உலகத்திலே உபத்திரவம் உண்டு என்று சொன்னவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படும் உபத்திரவத்தையும் மரணத்தையும் குறித்தும் சொன்னார்.
இயேசுகிறிஸ்துவானவருடைய முதல்பிரசங்கம் என்று கூறப்படும் மலைப்பிரசங்கத்திலேயே “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” என்று மத் 5: 4..12 –ல் அறிவிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல்…,
“உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள். மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்” யோவா 16: 2 3
“உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள் என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள். சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள். அந்த நாழிகையிலே உங்களுக்கு எது அருள்செய்யப்படுமோ அதையே பேசுங்கள். ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல பரிசுத்த ஆவியே பேசுகிறவர். அன்றியும் சகோதரன் சகோதரனையும் தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய்வார்கள். என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” மாற் 13: 9…13
இப்படியெல்லாம் அறிவித்தபோதும் இது சத்திய மார்க்கமாகையால் ஜனங்கள் சாரைசாரையாக இந்த ஜீவமார்க்கத்தின்பால் ஓடிவந்தார்கள். ஆனால் இந்த கடைசி நாட்களில் கிறிஸ்தவ மார்க்கத்தின் மீது அவதூறு பரப்பப்படுகிறது. அவதூறு பரப்புகிறவர்கள் யார் தெரியுமா? கொலைபாதக மதமான முஸ்லீம் மதத்தவர்கள்தான்
இந்த முஸ்லீம்கள் தங்கள் முகத்தை தாங்களாகவே கண்ணாடியில்கூட பார்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. எனவே நாமாவது அவர்களுக்கு முன் கண்ணாடியைக் கொண்டுபோய் காட்டுவோம்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)
இந்தப் பெயருக்கு உரியவர் முஸ்லிம்களுக்கு நன்கு அறிமுகமானவராகும். எப்படியெனில்….
ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :
யா அல்லாஹ்..!(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!
நெடிதுயர்ந்த உடலும் நல்ல உடலமைப்பும் சிவந்த கன்னங்களும் சுருள் முடிகளையும் பிரகாசமான முகத்தோற்றத்தையும் இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) மக்காவிலிருந்து தப்பித்து முன்னதாகவே மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்திருந்த முகம்மது அவர்களிடம் மதீனாவிற்கு சென்ற பொழுது. எந்தவித பொருளாதாரமும் அப்துர் ரஹ்மானிடம் இல்லை. இந்த நிலையில் சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ (ரழி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை முகம்மது நபி (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
சகோதரரே..!
இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும் இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும் இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன் அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும் ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும் சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள்.
இஸ்லாமியமான மாறுகிறவனுக்கு தன் மனைவியை கூட்டி கொடுக்கிற கேவலமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களை இஸ்லாமிய வரலாற்றிலன்றி வேறு எங்கு காண முடியும்?!
அப்துர் ரஹ்மான் (ரழி) பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமை படைத்தார்கள். என்ற செய்தியை அறிந்தவுடன் அட கொலைகாரர்களே என்று சொல்லத் தோண்றுகிறது.
இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த பொழுது இரு வீரச் சிறுவர்களான மஆத் மற்றும் மாஊத் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களிடம் வந்து அபு ஜஹ்ல் என்பவன் எங்கே? அவன் எந்த இடத்தில் இருக்கின்றான்? என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவனிடம் உங்களுக்கு என்ன வேலை? என்று அந்தச் சிறுவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் வினவினார்கள். அவன் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அபு ஜஹ்ல் என்பவன் அதிகத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம் அவனை எங்களது கரங்களால் கொன்று நிரந்தரமாக அந்த நரகத்தின் அடித்தளத்திற்கு அனுப்ப விரும்புகின்றோம் என்று அந்த வீரச் சிறுவர்கள் பதில் கூறினார்கள். அந்தச் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அபூ ஜஹ்ல் மிகவும் கோபாவேசமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் உங்களது இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது என்று அபூ ஜஹ்லை அந்தச் சிறுவர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அவனை அடையாளம் காட்டியது தான் தாமதம் மின்னலெனப் பாய்ந்த அந்தச் சிறுவர்கள் தொடுத்த இடி போன்ற தாக்குதலால் நிலை குலைந்த அபூ ஜஹ்ல் தனது குதிரையிலிருந்து விழுந்து உயிரை விட்டான். அந்த சிறுவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது…?
இறைத்தூதர் முகம்மதுநபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவற்ற அந்தப் பாசம் தான் அவர்களது வீரத்திற்கு வித்திட்டது. அபூ ஜஹ்லை எதிர்க்கும் வலிமையைத் தந்தது. இந்த இளம் வயதில் இஸ்லாத்தின் கொடிய எதிரியை எதிர்க்கும் மன வலிமையைத் தந்ததே இஸ்லாத்தின் அளப்பரிய ஆற்றலின் உந்து சக்தியாகும்.
இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை பயங்கரவாதத்தை ஆதரிக்கிற முசுலீம்களிடம் நாம் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு “தாமத்துல் ஜன்தல் ” என்ற பகுதியில் பனூகலப் என்ற குலத்தவர்கள் (கிறிஸ்துவர்கள்) வசித்து வந்தார்கள். இந்த இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.
இன்னும் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழையுங்கள். அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் இஸ்லாத்திற்குள் வரவில்லை என்றால் அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். என்று கூறி அனுப்பி வைக்கின்றார்கள். அந்தக் குலத்துத் தலைவனாக இருந்த அஸ்பக் பின் அம்ர் குல்பி கிறிஸ்துவத்தை மிகவும் நேசித்துக் கொண்டிருந்த அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்ததன் காரணமாக அவரது குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் அவர்களில் எவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா என்ற பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
இறைத்தூதர் முகம்மதுநபி (ஸல்) அவர்கள் தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.
– நன்றி :- http://www.otrumai.com
என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும்போது இஸ்லாம் மார்க்கமென்று சொல்லப்படும் முஸ்லீம்களின் மதமென்பது ஆபாசம் கலந்து மக்களை ஏமாற்ற திட்டமிடப்பட்டு வன்முறை நிறைந்து உருவாக்கின மதம் என்பது மிகவும் தெளிவாக புலப்படுகிறது.
வேதாகமத்தை படித்து, கற்பது எப்படி? PART- 8
Filed Under Uncategorized | 1 Comment
6. உருவக மொழி
கடந்த ஐந்து அத்தியாயங்களில் வேதத்தை விளக்கஞ்செய்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளைப்பற்றி ஆராய்ந்தோம். இவை பரிசுத்த வேதாகமம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய பொதுவான விதிகளே. ஆனால் பரிசுத்த வேதாகமத்தின் சில பகுதிகள் சாதாரண மொழியில் அமையாமல் உருவகங்கள், உவமைகள், தீர்க்கதரிசனங்கள் போன்ற சிறப்பு வடிவில் அமைந்துள்ளது. இப்பகுதிகளை விளக்கஞ் செய்யும் போது நாம் சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். இந்நூலின் எஞ்சிய பகுதியில் இவ்வுண்மைகளைக் குறித்துச் சிந்திப்போம்.
1. உருவகச் சொற்கள் (Metaphors)
உருவகம் என்பதைவிட உவமை (Simile) என்பதே பொருளுக்கும், விளக்கத்திற்கும் பொருத்தமாயுள்ளது. ஆனால் ஏழாம் அத்தியாயத்தில் உவமை வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளது. (தயவு செய்து கவனிக்கவும்). ஒன்றைப்போல ஒன்று இருக்கின்றது என்பது உவமை. ஆனால் ஒன்றை ஒன்றாகச் சொல்வது உருவகம். கர்த்தர் சூரியனைப்போல இருக்கிறார் என்பது உவமை. சூரியனாயிருக்கிறார் என்பது உருவகம்.
(அ) “கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்” சங். 84 :11. கர்த்தர் சூரியனைப்போன்று நமக்கு ஒளியாயிருக்கிறார். வேறு வகையில் அவர் கேடகத்தைப் போன்று நம்மைக் காப்பாற்றுகிறார்.
(ஆ) “கர்த்தர் என் கன்மலை, என் கோட்டை….. என் துருகம், என் இரட்சணியக் கொம்பு” … சங். 18:2
(இ) அவர் சிங்கக் குட்டியைப் போன்றவனர் – வெளி. 5:5
அவர் ஆட்டுக்குட்டியைப் போன்றவர் – யோவான் 1 : 29
(ஈ) இயேசு தம்மை அப்பத்திற்கும், ஒளிக்கும், வாசலுக்கும், திராட்சைச்செடிக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.
(உ) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்” லுக். 9:60
நிலைபெறு வாழ்வைப் பெறாதவர் – மரித்தோர் (எப.2:1)
(ஊ) “முள்ளில் (தாற்றுக் கோலுக்கு எதிர்த்து) உதைப்பது கடினம்” என்று பொருள்படும். அப். 26:14.
முள் போன்ற மனசாட்சியை எதிர்த்து உதைப்பது கடினம் என்றும் பொருள்படும்.
(எ) இது என் சரீரம் ….. இது என் இரத்தம் மாற்கு 14:22,24. அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லிய போது அவருடைய சரீரம் பிட்கப்படவுமில்லை. அவருடைய இரத்தம் சிந்தப்படவுமில்லை. ஆகவே இந்த வசனங்கள் உருவகச் சொற்களாகும். அவற்றை சொல்லுக்குச் சொல் சரியாய் விளங்கஞ் செய்வது தவறு. இந்த அப்பம் என் உடலைப்போன்றது. இந்த ரசம் என் இரத்தத்தைப் போன்று என்பது அர்த்தமாகும்.
2. அடையாளச் சொற்கள் : (Symbols)
அடையாளச் சொற்கள் கருத்து வசனங்கள் :
நில நடுக்கங்கள், புயல், கிரகணம் அரசியல் புரட்சிகள் யோவேல் 3:15.
ஏசா. 13:10-13. எரே. 4:23, 28. மத். 24:29.
பனி, தூறல், நீர்க் கால்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் ஏசா. 25:6. எரே. 4:13,14.
எசே. 34:26. ஓசி. 14:5
கோல் தண்டனை ஏசா. 10:5. 14:29
விவாகம் தேவன் தம் மக்களோடு செய்யும் உடன்படிக்கை ஒசி. 2:19,20
விபச்சாரம், சோரம் சிலை வணக்கம், உடன்படிக்கையை மீறுதல்
காட்டு விலங்குகள் அல்லது பறவைகள், கொம்புகள் வல்லரசுகள் தானி. 7. சகரியா. 1:18,19
சில அடையாளச் சொற்களுக்கு இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைக் கவனித்து சரியான கருத்தை ஆராய வேண்டும்.
(அ) அறுப்பு : விசுவாசிகளைப் பரம களஞ்சியத்தில் சேர்ப்பதைக் குறிக்கும். மத். 13.
அல்லது
அக்கிரமக்காரரை விசாரித்து நியாயந் தீர்ப்பதைக் குறிக்கும். வெளி. 14:14,20
(ஆ) அக்கினி : தீமைகளைப் பட்சித்து எரிப்பதைக் குறிக்கும்.
நியாயத்தீர்ப்பு, நரகம் இவைகளைக் குறிக்கும்.
அல்லது
விசுவாசிகளைப் புடமிட்டுச் சுத்திகரிப்பதைக் குறிக்கும். 1பேதுரு 1:7
அல்லது
பரிசுத்த ஆவியையும், ஆவியின் செயலையும் குறிக்கும். அப்.2:3
(இ) புளித்தமா : மறைமுகமாய்ப் பரவும் தீமையைக் குறிக்கலாம் மாற்கு 8:15. 1கொரி. 5:8
அல்லது
மறைமுகமாய்ப் பரவும் நன்மையைக் குறிக்கலாம். மத். 13:33 ஆனால், புளித்தமா வேதமெங்கும் தீமையைத்தான் குறிக்கிறது என்ற சிலர் சாதிக்கின்றனர்.
3. மனித உருவிலும் பண்பலும் கடவுளை வருணித்தல் (Anthropomorphism) :
கடவுளுக்கு உருவம் இல்லை என்றாலும் நமக்கு எளிதில் விளங்கத்தக்கதாக கடவுளுக்கு மனித உடலுறுப்புகளும் மனிதப் பண்புகளும் இருக்கிறதுபோல அடிக்கடிப் பேசுவதுண்டு.
(அ) “இதோ இரட்சிக்கக்கூடாதபடிக்கு கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை. கேட்கக்கூடாதபடி அவருடைய செவி மந்தமாகவுமில்லை” ஏசா. 59:1.
(ஆ) “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” சங். 32:8
(இ) இவர்கள் என் நாசிக்கு அரோசிகரமான புகை (ஏசா. 65:5 பு.தி)
(ஈ) உமக்கு வல்லமையுள்ள புயம் இருக்கிறது. உம்முடைய கரம் பராக்கிரமுள்ளது@ உம்முடைய வலது கரம் உன்னதமானது (சங். 89:13)
(உ) மனிதப் பண்புகள் :
(i) தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இதயத்திற்கு விசனமாயிருந்தது. (ஆதி.6:6)
(ii) என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப் போடவும் நீ என்னை விட்டுவிடு (யாத். 32:14).
(iii) அப்பொழுது கர்த்தர்…. செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங் கொண்டார். (யாத். 32:10)
(iv) இஸ்ரவேலின் மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப் பட்டார் (1சாமு. 15:35)
ஆனால் இவ்வசனங்களைக் கீழ்காணும் வசனத்தோடு ஒப்பிட்டு வேதத்தின் மொத்த கருத்துகேற்ப விளக்கஞ் செய்யவும்
(v) இஸ்ரவேலின் ஜெய பலமானவர் பொய் சொல்லுகிறதுமில்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதுமில்லை மனம்மாற அவர் மனிதன் அல்ல 1 சாமு. 15:29 (எண். 23:19ஐயும் பார்க்க)
- இன்னும் வரும்….,
—————————————————————————————
“இச்சையைத் தூண்டி பலஹீனமானவர்களை இழுக்கிறது” – இஸ்லாம்
Filed Under Uncategorized | 1 Comment
புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார் ———– அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம் சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு “உமர் அல்-ஸ்வைலெம்” என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(http://www.memritv.org/clip/en/1741.htm) படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். உமர் அல்-ஸ்வைலெம்: நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை “ஹரித் இபின் அல்முஹசிபி (Harith Ibn Al-Muhasibi)” என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும். என்னே கூந்தல்!, என்னே மார்ப்புகள்! என்னே வாய்! என்னே கன்னங்கள்! என்னே உருவம்! என்னே மார்பகங்கள்! என்னே தொடைகள்! என்னே கால்கள்! என்னே தோலின் வெண்மை! வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக.
அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள். அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள். அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம். இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு “மது” வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில் உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல. English Transcript Source: http://www.memritv.org/clip_transcript/en/1741.htm
இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும். Video Source http://www.memritv.org/clip/en/1741.htm English Transcript: Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original. Omar Al-Sweilem: Harith Ibn Al-Muhasibi told us what would happen when we meet the black-eyed virgin with her black hair and white face – praised be He who created night and day. What hair! What a chest! What a mouth! What cheeks! What a figure! What breasts! What thighs! What legs! What whiteness! What softness! Without any creams – no Nivea, no vaseline. No nothing! He said that faces would be soft that day. Even your own face will be soft without any powder or makeup. You yourself will be soflt, so how soft will a black-eyed virgin be, when she comes to you so tall and with her beautiful face, her black hair and white face – praised be He who created night and day. Just feel her palm, Sheik! He said: How soft will a fingertip be, after being softened in paradise for thousands of years! There is no god but Allah. He told us that if you entered one of the palaces, you would find ten black-eyed virgins sprawled on musk cushions. Where is Abu Khaled? Here, he has arrived! When they see you, they will get up and run to you. Lucky is the one who gets to put her thumb in your hand. When they get hold of you, they will push you onto your back, on the musk cushions. They will push you onto your back, Jamal! Allah Akbar! I wish this on all people present here. He said that one of them would place her mouth on yours. Do whatever you want. Another one would press her cheek against yours, yet another would press her chest against yours, and the others would await their turn. There is no god but Allah. He told us that one black-eyed virgin would give you a glass of wine. Wine in Paradise is a reward for your good deeds. The wine of this world is destructive, but not the wine of the world to come. http://www.tamilchristians.com/
” உபவாசம் “
Filed Under Uncategorized | 1 Comment
உபவாசம் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு மட்டுமே உரியது என்று நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களில் யாராவது அப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்களாயிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
யூதர் மற்றும் கிறிஸ்தவரல்லாத புறஜாதிகளான எகிப்தியர் பெர்ஸியர் கிரேக்கர் ரோமர் போன்ற பிற இனத்தவர்களான மக்களுக்குள்ளும் உபவாசம் ஒரு சடங்காக இருந்தது.
இன்றைய நாட்களில் கூட இந்துக்கள் விரதம் இஸ்லாமியர் நோன்பு என்று தாங்கள் கடவுள்கள் என்று நம்புகிறவற்றிற்கு முன்பாகவும் நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களானதால் மனிதர்களுக்கு முன்பாகவும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
பரிசுத்த வேதாகமத்தின் முறமையின்படி உபவாசம் தன்னை படைத்த கடவுளுக்கு முன் தன்னைத் தாழ்த்துவதைக் குறிக்கும். லேவி 16: 30 31
யூதர்களுடைய கட்டளைகளில் ஒன்று உபவாசம் 1சாமு 7: 6 எஸ்தர் 4:16 ஏசா 58 :4 யோவேல் 2:12 அப் 27: 9
மோசேயின் நியாயப் பிரமானத்தில் பெரிய நாளில் உபவாசிக்கக் கட்டளை இருந்தது. லேவி 16: 29
போரில் தோல்வி என்றால் உபவாசம் நியா 20: 26 1சாமு 20: 34
வாதை என்றாலும் உபவாசம் யோவே 1: 14
தேவன் ஜனத்தை பயமுறுத்தினாலும் 2சாமு 12: 16 1ராஜா 21: 27
ஜனங்களுக்குள் பொதுவான பயம் ஏற்பட்டாலும் 1சாமு 7: 6 யோவே 2: 12
இஸ்ரவேல் ராஜ்யங்கள் அழிக்கப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்து உபவாசம். கல்தேயர் வந்த 4- வது மாதமும் தேவாலயமும் பட்டணமும் அழிக்கப்பட்ட 5-ம் மாதமும் கெதலியாவும்
அவனோடிருந்த யூதர்கள் கொல்லப்பட்ட 7 –வது மாதமும் முற்றிகைப் போடப்பட்ட 10 – வது மாதத்திலும் உபவாசம் யூதர்களுக்கு பொதுவான பிரமானமாயிற்று.
முழை பெய்யாவிட்டால் ஜனங்கள் ஒன்றுகூடி உபவாசம் இருக்க வேண்டுமென்று எருசலேம் ஆலோசனை சங்கம் கட்டளையிட்டது.
யூதர்களில் பெரும்பான்மையானோர் உபவாசம் இருப்பதை புண்ணியமாகவும பெருமையாகவும் கருதினார்கள். லூக் 18 :12
பரிசேயர் மோசே சீனாய் மலையின் மேல் ஏறின வாரத்தின் 5 –ம் கிழமையிலும் (வியாழன்) அவன் திரும்பி இறங்கின 2- ம் கிழமையிலும் (திங்கள்) உபவாசித்தார்கள். இந்த உபவாசம் மாலையில் தொடங்கி மாலையில் முடிந்தது. சிலநேரம் இன்னும் அதிகமாகவும் உபவாசித்தார்கள்.
எஸ்தர் 4:15 ன்படி யூதர்கள் தொடர்ச்சியாக 3 நாள் உணவு சாப்பிடாமல் இருந்ததுடன் தண்ணீர் குடியாமலும் இருந்தார்கள்.
பாவநிவிர்த்தி நாளில் வழக்கமான ஆடைகளுக்கு மேல் வெள்ளை உடை அல்லது குல்லா அணிந்து வெள்ளை உபவாசம் என்றனர்
துக்கம் மனஸ்தாபம் என்றால் உடையை கிழித்து இரட்டுடுத்தி தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டோ அல்லது கருப்புக் கம்பளி போர்த்திக் கொண்டோ கருப்பு உபவாசம் என்பார்கள்.
உபவாசம் இருக்க வேண்டுமென்பது புதிய ஏற்பாட்டு விசுவாசிக்குப் பிறகு பிரமாணம் அல்ல…
யோவான்ஸ்நானகனும் அவரது சீஷர்களும் அடிக்கடி உபவாசம் இருந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர் உபவாசம் இருக்கவில்லை. மாற் 2: 18
மத் 9: 16 17 – க்குப் பின் உபவாசம் தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
அப்போஸ்தலர்களும் பூர்வ கிறிஸ்தவர்களும் அடிக்கடி உபவாசித்தார்கள். ஆனால் அது கட்டளையினால் அல்ல…
புசிப்பும் குடிப்பும் தேவராஜ்யம் அல்ல என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்
முதல் இரண்டு நூற்றாண்டுகளில் திருச்சபை உபவசம் இருப்பதும் இராமல் இருப்பதும் அவரவர் இஷ்டம் என்றது. 3 வது நூற்றான்டிலேதான் உபவாசம் பிரமாணமாயிற்று. 4-ம் நூற்றாண்டில் பாவநிவிர்த்திக்கான புண்ணியம் என சில போதகர்கள் போதித்தனர். அதன்பின் சில கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்களில் சிலர் சாம்பல்புதன் மற்றும் பெரியவெள்ளிகிழமைகளிலும் சிலர் பெரிய வெள்ளிக்கிழமைக்கு முந்தைய 40 நாட்களும் உபவாசம் எனத தீர்மானித்துக் கொண்டனர். இதற்கு ஆதரவாக சீனாய் மலையில் மோசே 40 நாட்கள் இருந்ததையும் இஸ்ராயீல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணித்த 40 வருஷத்தையும் இயேசுகிறிஸ்து வணாந்திரத்தில் உபவாசித்த செய்தியையும் ஒப்பிட்டு தங்களது உபவாசத்தை புனிதமாக்கிக் கொண்டனர்.
சுவிஷேச திருச்சபையானது (Re Formed) வேத உபதேச அடிப்படையில் உபவாசம் பிரமானம்p அல்ல என்று சொல்லுமே தவிர உபவாசத்தை வேண்டாமெனத் தள்ளவில்லை.
லூதர் :- உபவாசம் என்பதும் சரீர ஒடுக்கம் என்பதும் புறம்பான நல்லொழுக்கமே சரீர நிறைவு எப்பொழுதும் ஜெபத்திற்கு ஆதரவாக இருப்பதில்லை.
கல்வீன் :- கொஞ்சநாள் அதிகநாள் சைவ அசைவ உணவுவகைகள் என்பதெல்லாம் கவனிக்கத் தகுந்ததல்லஉணவு உன்னை ஜெபிப்பதற்கு தடை செய்கிறதென்றால் உபவாசித்து ஜெபி என்றார்.
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 2
Filed Under Uncategorized | 1 Comment
அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 2
அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.
அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம்.
இப்படி அனைத்து சக்திகளையும் ஒருங்கே வைத்திருப்பதால் தான் பூமியில் மனிதரை படைப்பதற்காக மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அதில் வசதிகளுடன் பூமியை அமைத்து மனிதனை வாழச்செய்ய முடிந்திருக்கிறது. இப்படி ஆண்டவன் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பதன் நோக்கம் என்ன? மனிதர்கள் அவனை வணங்கவேண்டும் என்பதே. ஆக முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக, மனிதன் தன்னை படைத்தவனை வணங்குவதற்க்காக.
குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது.
இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?
அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?
முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே….
பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் ( குர் – ஆனில் ) உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு. அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?
அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம்.
அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது. இந்த இரண்டு இடர்பாடுகளும் இல்லாமல் அல்லாவின் ஆற்றல் செயல்படமுடியாது.
அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன். தொடர்ந்து நாம் இந்த கற்பனைக்கோட்டையை சுற்றிவருவோம். – Thanks – SenKodi
” முஸ்லீம் – களில் நடுநிலையானவர்கள் தெளிவு பெற்றார்கள் “
Filed Under Uncategorized | 1 Comment
பைபிள் இறைவேதமா? என்ற இஸ்லாமியர்களுடைய கேள்விகளுக்கு நமது கிறிஸ்தவ சகோதரர்கள் நிதானமாகவும் சிந்தனையைத் தூண்டும் வண்ணமாகவும் மட்டுமல்ல மிக அமைதியாகவும் பதிலளித்துக் கொண்டிருந்த அதேவேளையில்
பரிசுத்த வேதாகமத்திலுள்ள செய்திகளை எப்பொழுதுமே விகற்பமானாகவும் வித்தியாசமாகவும் விளக்கம் கூறி வந்தவரான த.த.ஜ தலைவர் பி. ஜைனுல்ஆபிதீன் என்பவர் செயல்பட்ட விதம் விரும்பப்படாததாக இருந்தது. அவர் எப்படி நடந்து கொண்டார் எப்படி பேசினார் என்பதையெல்லாம் இந்த உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.
முஸ்லீம்களான இவர்களது பிரச்சாரத்தால் முன்னர் மனம் குழம்பி போயிருந்த முஸ்லீம்களும், நடுநிலையாக இருந்தவர்களும் நேர்மையாக நிதாணித்துப் பார்க்கத் தெரிந்தவர்களான முஸ்லீம்கள் கூட கிறிஸ்தவ சகோதரர்களுடைய விளக்கங்களால் சற்று தெளிவு பெற்றார்கள் என்பது உண்மையே…!
பயத்திலும், பதற்றத்தினாலும்…, யாக்கோபு தேவனோடு போராடியதான பரிசுத்த வேதாகம ( பைபிள் ) செய்தியை வைத்து இவர்கள் செய்த அலப்பறை இருக்கிதே அப்பப்பா..? இவர்கள் எவ்வளவு அசிங்கமானவர்கள் என்று, நம்மை முகம் சுளிக்கவைத்தாலும்,
நமது சகோதரர்கள் கிறிஸ்துவுக்குரிய சாயலை தரித்தவர்களாக..,
சாந்தத்தோடும், வணக்கத்தோடும் காணப்பட்டார்கள்.
நமது கிறிஸ்தவக் குழுவினரை சந்தித்த தவ்ஹீத் ஜமா அத் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் அவருடைய குழுவினருடைய வாதங்களை நாம் கவனித்தபோது இந்த குழுவினர் எப்பொழுதுமே அடுத்தவர்களுடைய தவறைத் தேடி திரிபவர்கள் மட:டுமல்ல… எதையும் எப்போதும் புரிந்து கொள்ள வழியறியாதவர்கள் என்ற உண்மை எமக்கு நன்கு புரிந்தது. இப்படிப்பட்ட பழக்கமுள்ளவர்களுக்குத் தங்களுடைய தவறு ஒருநாளும் தெரியவே தெரியாது.
பரிசுத்த வேதாகமத்தில் எந்த மாறுபாடும் எப்போதுமே இருந்தது இல்லை. அதே நேரம் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ள செய்திகளையே தவறாக புரிந்து கொள்ளக் கூடிய இந்த தவ்ஹீதுகள் பைபிளில் உள்ள வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டது ஆச்சர்யமல்ல என்பதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பரிசுத்த வேதாகமத்தை காமநோக்குடன் மட்டுமே வேதவசனங்களை கவனித்துவந்தவர்கள்தான் பீஜே என்பவரும் அவர்களுடைய குழுவினரும். பைபிளில் விகற்பம் இல்லை. இதை இஸ்லாமியர்களான அவர்கள் விங்கிக்கொண்ட விதம் அப்படிப்பட்டது. விளங்காத வசனங்களுக்கு இவர்கள் விளக்கமளிப்பதால் அவர்களுடைய விளக்கம் விபசாரமயமாக இருக்கிறது.
ஒரு பாமர மனிதன் எப்படி பைபிளை படித்து அர்த்தப்படுத்திக் கொள்வானோ அரைகுரையாய் புரிந்தவன் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்பானோ அதே விதத்தில்தான் தன்னை முஸ்லீம் என அழைத்துக் கொள்ளும் பீஜே அவர்களும் பைபிள் செய்திகளை அணுகியுள்ளார். கேள்விகளை அடுக்கியுள்ளார்.
தோல்வியை ஏற்கமுடியாத இஸ்லாமியர் தடுக்கிவிழும் முன் தப்பி ஓடி விட்டார்கள்;.
Filed Under Uncategorized | 3 Comments
எங்களது மதிப்பிற்கும் மாரியாதைக்குமுரியவர்களும் எல்லாம் வல்ல இறைவனுடைய அன்பிற்கு பாத்தியதையுள்ளவர்களுமான எமது இனிய நண்பர்களுக்கு வணக்கம்.
சமீப காலங்களில் இஸ்லாமிய மதத்தைச்சார்ந்த சிலர் தங்களுக்குள் இருக்கிற பிரிவினைகளை மறைத்துக் கொள்வதற்காகவும் தாங்கள் தங்கள் நலனுக்கென்று தங்களது திறமையால் உருவாக்கியிருக்கிற அமைப்புகளை வளமாக்குவதற்காகவும் பரபரப்பான பல்வேறு வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவைகளில் ஒன்றுதான். பரிசுத்த மார்க்கமாம் கிறிஸ்தவ மார்க்கத்திற்கெதிரான அவலட்சனமான பிரச்சாரங்கள்.
இந்த சுயநலக்கார இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான ஜைனுல் ஆபிதீன் பிரசாரம் மற்ற எல்லாரையும் காட்டிலும் மிகவும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும், அசிங்கமாகவும் இருப்பதை அனைத்து தரப்பினரும் நன்கு அறிவோம். இவரது தலைமையிலான TNTJ – தவ்ஹீத் ஜமா அத் தினுடைய தவறான பிரசாரத்தை முறியடிப்பதுடன் இந்த ஜைனுல் ஆபிதீனின் போலி முகத்திரையையும் மிருகத்தனமான மாய்மாலத்தையும் அம்பலப்படுத்த வேண்டுமென கிறிஸ்தவ மார்க்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையுள்ள சில அறிஞர்களும் தங்களை கிறிஸ்தவ வாழ்க்கைக்கென்றே அர்ப்பணித்துக் கொண்ட சிலரும் முடிவெடுத்தனர்.
ஒருசிலராகத் துவங்கி இன்று வளர்ந்து நிற்கும் அந்த மாபெரும் இயக்கத்திலிருந்து ஒரு சிறுகுழுவினர் ஜைனுல் ஆபிதீனை சந்தித்த போது இந்த பி.ஜே என்றழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீன் மிகவும் வீரதீரமாக சாவால் விட்டார். ஆனால், ஒப்பந்தப்படி முதல் அமர்வான 2012 ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளிலான அமர்வுக்குப் பின், அடங்கிப் போனது மட்டுமல்ல, முடங்கி போய்விட்டதுதான் பரிதாபம். அன்றிலிருந்தே அடுத்த ( 2012 ஜனவரி 28, 29) அமர்வை தள்ளிப் போட்டுவிட வேண்டுமென மறைமுக முனைப்பு காட்டினார்.
காரணம் முதல் அமர்விலேயே கிறிஸ்தவர்களை கோபப்படுத்த வேண்டும் அவமானப்படுத்த வேண்டும். அப்பொழுது அவமானம் தாங்காமல் அவர்கள் அடுத்த அமர்வுக்கு வராமல் ஓடிவிடுவார்கள். திரும்பி வரவே மாட்டார்கள் என்றெல்லாம் நினைத்து அவர்கள் பண்ணின அலம்பல் ஏராளம். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக ஒவ்வொரு அவலட்சனமான அவர்களது கேள்விகளுக்கும் நமது குழுவினர் கொடுத்த பதில் அவர்கள் எதிர்பார்க்காததாக அமைந்துவிட்டது.
அந்த அமர்வில் பங்குபெற்ற இஸ்லாமியர்களின் கேவலமான புரிந்து கொள்ளுதலின் வடிவம். பண்புள்ள இஸ்லாமியர்களையே முகம் சுளிக்க வைத்துவிட்டது என்பதுதான் உண்மை. அந்த அமர்வில் பங்கு பெற்ற சிலர் “ இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியை இவர்கள் நடத்தாமல் “இச்சைகளின் மிச்சமாக உள்ள இஸ்லாம் மார்க்கம்” என்று நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கலாம் என்றுச் சொன்னார்கள். அத்தனை ஆபாசங்களும் அந்த அரங்கிற்குள் வலம் வந்தது.
கடந்த ஜனவரி 21 22 ல் நடந்த அமர்விலே விஷம் நிறைந்த பாட்டிலை விஷமமான சிந்தையுடன் கையிலே கொண்டு வந்து நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களிடம் கொடுத்து குடிக்கும்படி தூண்டின இஸ்லாமியர்கள் இறைவேதமாம் பைபிளில் செல்லப்பட்ட வசனத்தின் காரணத்தையும் அவைகளைக் குறித்த செய்திகளையும் நமது சகோதரர்கள் சாந்தமாக நன்றாக விளக்கிச் சொன்னார்கள். அதைக் கேட்ட இஸ்லாமியக் கூட்டம் சலசலப்புடன் அடுத்த செய்திக்கு தாவுகிறதற்கான முயற்சியில் இருந்தபோது….
அவர்களால் நம்மிடம் தரப்பட்ட அதே விஷ பாட்டிலையும் கூடவே சில பேரீட்சம்பழங்களையும் நமது குழுவினர் இஸ்லாமியர்களை நோக்கி நீட்டியபோது… முஸ்லீம்கள் ஆடிப்போனார்கள். அத்தனை நாடியும் அவர்களுக்குள் அடங்கிப்போனதுதான் அற்புதம். விஷம்குடித்தவன் ஒற்றைப்படையிலான பேரீட்சம்பழங்களை சாப்பிட்டால் விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை அந்த பேரீட்சம்பழங்களுக்கு உண்டு என்று இவர்களால் நபி என்றழைக்கப்படும் முகம்மதுநபி என்பவர் சொல்லி இருப்பதற்கான வாக்கியங்களைக் காண்பித்தபோது அவசர அவசரமாக ஜைனுல்ஆபிதீன் இதை நாங்கள் 10 வருடங்களுக்கு முன்னே நீக்கிவிட்டோம். என்றாரே பார்க்கலாம்.
10 வருடங்களுக்கு முன்னர்வரை சுமார் 1300 வருடங்களாக எல்லாராலும் நம்பப்பட்டு வந்த நபிமொழி ஜைனுல் ஆபிதீன் போன்றவர்களால் நீக்கப்படுமானால்?!! நீண்ட நெடிய ஆண்டுகளான 1300 ஆண்டுகளாக எவையெல்லாம் நீக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியே எழுப்பாமல் தன்னை முசுலீம் என்பவனை முட்டாள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். நபி மொழியை 10 ஆண்டுகளுக்கு முன்னாள் நீக்கிவிட்டதாகச் சொல்லும் இந்த ஜைனுல் ஆபிதீன் பற்றி இஸ்லாமியர்கள் :-
மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது.
முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜைனுல் ஆபிதீனின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூல் விளம்பரத்துக்காக சினிமா நடிகர் விஜய டி ராஜேந்தரைக் கொண்டு விளம்பரம் தயாரித்தார்கள். இதுவரை வெளி வந்த திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளிலேயே இதுதான் சிறந்தது என்று அவரை பேசவும் வைத்தார்கள்;. இதுவரை வெளி வந்துள்ளதில் இதுதான் சிறந்தது என்று டி ராஜேந்தர் சொல்வதாக இருந்தால் இதுவரை வெளி வந்துள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா? என்று அறிவுள்ளவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு அந்த விளம்பரத்தையே நிறுத்தி விட்டார்கள்.
பொய்களை அரங்கேற்றும்பொழுது…
சிறுபான்மை முஸ்லிம்களில் மிகச் சிறுபான்மையினரான தவ்ஹீதுவாதிகளில் பல பிரிவுகள் இருக்கிறது அவற்றில் ஒரு சிறுபிரிவுதான் ஒன்றுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அந்த அமைப்பு சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பேரணி நடத்தியது என்று சொன்னாலே த.த.ஜ. தலைவரின் அகராதிப்படி அவற்றின் மறு பெயர் பொய் என்பதுதான். உண்மை.
தேச துரோகி கிரிமினல் பி.ஜே
ஜைனுல் ஆபிதீன். இடம் பெறச் செய்துள்ள பொய். . . . எதிர்ப்புகளை நியாயமாக தெரிவிக்க முடியாதபோதுதான் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள். இது ஜைனுல் ஆபிதீன் இடம் பெறச் செய்துள்ள பொய்.
அதாவது தனக்கு விளம்பரம் தேடுவதற்காக தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக தன்னை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார்.
இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்த விடக் கூடாது என்பதுதான் த.த.ஜ. கோரிக்கை என்றும் ஜைனுல் ஆபிதீன் எழுதியுள்ளார்.
தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார்.
உண்மை என்னவென்றால் ஜாக் என்ற அமைப்பில் இருந்த ஜைனுல் ஆபிதீன் அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார். 1992இல் இலங்கை சென்ற அவர் பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலையாக ஆனார். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடைய ஜைனுல் ஆபிதீன் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை வளைத்து திரித்து விளக்கம் கூறி இளைஞர்களை தூண்டி விட்டு கெடுத்து வந்தார். எனவே அதன் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனியை பார்த்து நீ கோழை தொடை நடுங்கி என்றெல்லாம் ஜைனுல் ஆபிதீன் விமர்சித்தார். 1992இல் இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார்.
மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் ஜைனுல் ஆபிதீனைப் பற்றிய இரகசியங்கள் உள்ளது.
எனவே ஜைனுல் ஆபிதீனிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிய ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி ஜைனுல் ஆபிதீனை ஜாக்கிலிருந்து ஓரங் கட்டினார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் ஜாக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை அறியாதவர்கள் பல சமாதான கூட்டங்களை கூட்டினார்கள். அவற்றில் ஒன்றுதான் 01.05.1997 வியாழன் அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் நடந்த ரகசிய கூட்டம். 38 மவுலவிகள் (மதக் குருக்கள்) மட்டுமே கலந்த கொண்ட அந்த ரகசிய கூட்டத்தில் ஜைனுல் ஆபிதீன் அளித்த ரகசிய வாக்கு மூலம் ஆடியோவாகப் பதியப்பட்டுள்ளது. அதில் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்கும் நான்தான் மூல காரணம் என ரகசியமாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்கள் மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.
இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.
இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்களில் உள்ளதை அறிந்ததால்தான் 2004 – ல் அவர் துபையிலிருந்து அடித்து விரட்டப்பட்டார். இந்த ரகசிய கேஸட்டை கேட்டு விட்டுத்தான் 2005-ல் சிலோன் போலீஸ் அவசரமாக நாடு கடத்தியது. தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் நான்தான் மூல காரணம் என்று ஜைனுல் ஆபிதீன் கேஸட்களில் சொல்லி உள்ளதை கேட்டு விட்டுத்தான் கத்தார் அரசு விஸாவை ரத்து செய்தது. மலேசிய அரசும் நாடு கடத்தியது. இந்தியாவில் மட்டும்தான் சட்டத் துறையினரை சரி செய்து இவரால் தூண்டி விடப்பட்டவர்களை இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.
சிலரிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
ஜைனுல் ஆபிதீன் தீவிரவாதத்தை தூண்டி விடுவார். பயிற்சி கொடுப்பார். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து இன்பார்மர் வேலை செய்து இவர் மட்டும் நல்லவராக திறம்பட நடித்து தப்பி விடுவார். ஆக இதுவரை சிறையில் இருந்தவர்கள் தண்டணை பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் ஜைனுல் ஆபிதீன்தான். இதற்குரிய ஆதார கேஸட் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. அதனால்தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டும் அவர்கள் இருவரையும் த.த.ஜ.வை விட்டு நீக்காமல் தாஜா செய்து அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் இன்றும் உறுதியாக உள்ளவர்தான் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன். தீவிரவாதத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீனிடம் அனுமதி உண்டு. இதை ஆதாரத்தின் அடிப்படையில் இவரை விசாரிக்க கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்யும்பொழுதெல்லாம். ஆட்சியாளர்களின் காலில் விழுந்து சரண் அடைந்து விடுவார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்ப அப்பொழுது கருணாநிதி காலில் விழுந்தார். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்தார். இப்பொழுது மீண்டும் கருணாநிதி காலில் விழுந்து கிடக்கிறார். இன்றும் இவரிடம் அடியாட்கள் உண்டு. பல கொலைகள் செய்த இவரது அடியாட்கள்… ஆங்காங்கே அவ்வப்போது வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடையவர் ஜைனுல் ஆபிதீன்.
த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.
பதவி அரசியலில் நாட்டம் இல்லாதவர் எனவும் தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்றும் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு அமைப்பிலும் இருந்து வந்தார். புதிய அமைப்பில் தலைவராக இருந்தால் அது பதவியாக இருக்காது. கடினமாக உழைத்து அதை வளர்க்க வேண்டிய பொறுப்பாக இருக்கும் பொறுப்புடன் இருந்து கடமை ஆற்றாமல் அறுவடை செய்து மட்டுமே பழக்கப்பட்டவர் ஜைனுல் ஆபிதீன். எனவே
தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வந்தார். த.மு.மு.க. பேரியக்கமாக வளர்ந்ததும் அதன் தலைமைப் பதவியை கைப்பற்ற முயன்றார். தஞ்சைப் பேரணிக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலேயே மூக்கறுபட்டுப் போனார். தஞ்சைப் பேரணிக்கு முன் விலகினால் செல்லாக் காசு ஆகி விடுவோம் எனவே த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.
ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்கு ஆசை.
….. தனக்கு அரசியல் ஆசை இல்லை என்று கூறுகிறார். காங்ரஸ் கட்சியினர் ஜெய் ஹிந் என சொல்கிற மாதிரி. த.த.ஜ. எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்ல வேண்டும் என்றதற்கு இவர் மட்டும் மறுத்து இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று 20 வருடமாகக் கூறி வந்தவர் த.த.ஜ. தலைவராக இருந்தவரை கீழே தள்ளி விட்டு விட்டு இவர் தலைவராக ஆகி இருக்கிறார். இப்பொழுது அவரது ஒரே ஆசை தொண்டியைச் சார்ந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி சிகப்பு விளக்கு மின்ன பணியாற்றி வருகிறாரே. பணியாற்றும் தகுதி நமக்கு இல்லா விட்டாலும் கொஞ்ச நாளுக்கு சிகப்பு விளக்கு மின்ன பவனி வர வேண்டும். இதுதான் ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை…
அன்புடன்:- கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி
55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு
மேலப்பாளையம் திருநெல்வேலி- 627005.
இப்படிப்பட்ட ஆபத்தான குணநலன்களைக் கொண்ட ஜைனுல் ஆபிதீன் இரண்டாவது அமர்வான 28 29 அமர்வை தந்திரமாகத் துண்டிக்கச் செய்துவிட்டு ஓடினது ஆச்சர்யம் இல்லை.
இக்கூட்டத்திற்காக உழைத்த ஒத்துழைத்த கொடுத்த அனைவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
வேதாகமத்தை படித்து, கற்பது எப்படி? PART- 7
Filed Under Uncategorized | Leave a Comment
வேதாகமத்தை படித்துக் கற்பதற்கான விதி: 45. முழுக்கருத்தை மறவாதீர்
பரிசுத்த வேதாகமத்தின் முழுக் கருத்திற்கு இசைந்தவாறு வசனத்தை விளக்கஞ் செய்தல் வேண்டும். “வேதத்திற்கு விளக்கவுரை வேதமேயாகும்”;.
1. புதிய ஏற்பாட்டு வசனங்கள் பலவற்றைப் பழைய ஏற்பாட்டு நிகழ்;ச்சிகளின் மூலம் விளக்கம் செய்தல் வேண்டும்.
(அ) “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டி” என்ற யோவான் ஸ்நானகனது அறிப்பை – யோவான் 1:29. – ல் படிக்கிறோம். இதற்கான விளக்கம் என்னவென்று பார்க்க நாம் முயலுகையில்
புதிய ஏற்பாட்டை மாத்திரம் வாசித்தோமானால் தேவாட்டுக்குட்டி என்றால் என்ன? யார்? ஏன்? எப்படி? என்று முழுமையாக விளங்கிக்கொள்ளவே முடியாது. பழைய ஏற்பாட்டுக் காலத்து பலிகளுக்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை புரிந்து கொள்ள விளக்கமறிந்து கொள்ள எபிரேயர் நிருபத்தைப் பயன்படுத்தலாம்.
(ஆ) “ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்ததினால் மீட்கப்பட்டீர்கள்” – 1பேது. 1:19
தேவாட்டுக்குட்டியைப் பற்றிய குறிப்புகளை முந்திய பகுதியில் காண்க. மீட்பு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? என்பதை அறிய பழைய ஏற்பாட்டைப் பார்க்கவேண்டும்.
(i) இழந்துபோன காணியாட்சிகளை மீட்கலாம். – லேவி 25:25-27
(ii) விற்ற வீட்டை மீட்கலாம் – லேவி. 25:29
(iii) விலைப்பட்டுப்போன அடிமையை மீட்கலாம் – லேவி. 25:47-49
ரூத் என்ற பெண்ணிற்கு நெருங்கிய உறவுக் காரனான போவாஸ் அவளுக்குச் செய்த பெரிய உதவியை எடுத்துக்கூறி ஆத்தும மீட்பின் அருமையை விளக்கிக் காட்டலாம்.
(இ) “நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு”…… 1பேது. 1:13
யாத். 12:11ஐப் பார்க்கவும். “நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டு …..” மீட்கப்பட்ட இஸ்ரவேலர் கச்சைக் கட்டிக்கொண்டு காணானுக்குச் செல்லப் புறப்பட்டதுபோல மீட்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மனதைக் கட்டிக்கொண்டு பரமகானானுக்குச் செல்ல புறப்பட்டுப் போக வேண்டும்.
பழைய ஏற்பாடு நமக்குத் தேவையில்லை என்று சிலர் வாதிடுவார். ஏமாந்து போகாதீர்கள். பழைய ஏற்பாட்டைக் கருத்தாய் படிக்காதவர்கள். புதிய புதிய ஏற்பாட்டின் சிறந்த கருத்துக்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.
2. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் ஒருசில வசனங்களை ஆங்காங்கு பொறுக்கி எடுத்துப் போதிப்பவர்கள் தவறான கருத்துக்களையும் கூறநேரிடும். எல்லா வசனங்களையும் ஆராய்ந்து ஒன்றொடொன்று ஒப்பிட்டுப் பார்த்து வேதத்தின் மொத்தக் கருத்து யாது என்று அறிதல் இன்றியமையாததாகும்.
(அ) “அப்படியிருக்க மனித குமாரன் உயர்த்தப்பட்ட வேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்?” யோவான் 12:34
கிறிஸ்து என்றென்றைக்கும் நிலைத்திருப்பார் என்ற வசனங்களை (ஏசா. 9:7) தானி. 7:14) அறிந்து கொண்டார்கள். ஆனால் மனிதகுமாரன் உயர்த்தப் படவேண்டும். (அதாவது சிலுவை மரத்தில் அறையப்பட வேண்டும்) என்று கூறுகின்ற வசனங்களை (ஏசா. 53: 4-6,12 தானி. 9:26) அவர்கள் கவனிக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்படுகிறன என்பதுடன் அவ்வசனங்கள் நிறைவேறின. இயேசுவின் விரோதிகள் மாத்திரமல்ல அவருடைய அன்பான சீடர்களும் இவ்வசனங்களைப் புரிந்துகொள்ளாமல் தத்தளித்தனர்.
(ஆ) கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? யோவான் 7:41 (7: 52ஐயும் பார்க்க)
மீகா 5:2ஐப் படித்தவர்கள் ஏசா. 9:1ஐ (மத். 4:15,16) கவனிக்கவில்லை போலும். அவர் பெத்லகேமிலிருந்துதான் வந்தார். இது சரியே, ஆனால் அவர் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார் (எசா. 9:1) என்று வேதம் கூறுகிறது.
3. ஒத்த வாக்கியங்களை கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும் (ஒத்த வாக்கிய அதகராதியின் பயனை அறிந்துகொள்ளுதல் நன்று)
(அ) சொல் ஒற்றுமை :
(i) “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தமக்குத் தேடி….? 1சாமு 13:14. தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன் (அப். 13:22). கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற வாக்கியமாகிய 1சாமு. 2:35ஐப் பார்த்தால் நன்கு விளங்கும். ‘நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்திற்கும் ஏற்றபடிச் செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப் பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்தில் தரித்துக்ககொண்டிருக்கிறேன் – கலா. 6:17.
இந்த அச்சடையாளங்கள் என்ன? சிலுவை ஆணிகளிலுண்டான தழும்புகள் என்று சிலர் சாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். (2கொரி. 4:10) அதாவது “அதிகமாய் அடிபட்டவன் …….” ( 2 கொரி 11:23-27)
(ii) என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங்.7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் சங். 16:9, 30:11, 57:8, 108:1 ஆகிய வசனங்களில் “என் மகிமை” என்பதற்கு “என் ஆத்துமா” என்று பொருள் கூறலாம். ஆனால் செப்டுவஜின்ட் (Septuagint) என்ற பழைய கிரேக்க மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு களிகூர்ந்து எனக் கூறியிருக்கிறார். ஆகவே சங்கீதம் 16:9, 30:11, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் என் மகிமை என்பதற்கு நாவு என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவே மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். என்றாலும் ஓரளவுக்கு நாவுகூட மனிதனுக்கு மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ!
ஆ) பொருள் ஒற்றுமை :
(i) நீங்கள் எல்லோரும் இதிலே பானம் பண்ணுங்கள் மத். 27:26
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டுமேதான் பாத்திரத்தினால் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரம்தானா? ரோமன் கத்தோலிக்க சபையினருடைய இந்த பழக்கம் சரிதானா? ஒத்து வாக்கியத்தைப் பாருங்கள்
“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்த பாத்திரத்தில் பானம் பண்ணும்போடிதல்லாம் கர்த்தர் வருமளவும்” …… (1கொரி. 11:6) “எந்த மனிதனும் …… இந்த பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன் (1கொரி. 11:28)
(ii) நீ போதுவாயிருக்கிறாய் (பேத்ரோஸ்-பீற்றர்) இந்தக் கல்லின் மேல் (பேற்றா) என் சபையை கட்டுவேன். (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும். பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் “பாறை” என்று அழைத்தனர். (உபா. 32:4,15,18, சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும், ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே (ஏசா. 3:11)
(iii) “புது சிருஷ்டியே காரியம்” (கலா. 6:15). புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை என்று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்” (கலா. 5:6). அதாவது அதுவே புது சிருஷ்டியின் பண்பாகும். “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவனே புது சிருஷ்யானவன் ஆவான் என்பது தெளிவாகும்.
(இ) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1பேதுரு.4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்களை மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை.
4. ஒத்த வரலாறுகள் :
சொல்லொத்த வாக்கியங்களும், பொருளொத்த வாக்கியங்களும் உண்டு. இவைகளைத் தவிர திருமறை நூலில் ஆங்காங்கு பொருளொத்த வரலாறுகளும் உண்டு.
(அ) இறை மக்களின் வரலாறுகளைக் காட்டும் ஒத்த வரலாறுகளும் பழைய ஏற்பாட்டிலிருக்கின்றன.
(i) இராஜாக்களின் இரு நூல்கள் (சாமுவேலின் இரு நூல்களும்) தீர்க்கதரிசிகள் மூலம் எழுதப்பட்ட அரசுமுறையின் வரலாற்றைக் கூறுவதே இவ்வாகமங்களின் நோக்கம்.
அரசு முறையின் துவக்கம் – தாவீது
அரசு முறையின் முடிவு – நேபுகாத்நேச்சார்
அரசர்களின் துவக்கம் – சலோமோனின் மகிமை
அரசர்களின் முடிவு – யோயாக்கீமின் சிறைவாசம்
யூதா நாட்டின் 19 அரசர்களுள் 7 அரசர்கள் மட்டும் “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தனர்.” இஸ்ரவேல் நாட்டின் 19 அரசர்கள் (9அரசர்கள் வௌ;வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) எல்லோரும் “கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தனர்.
(iii) நாளாகம நூல்கள் இரண்டும் மக்களின் வரலாற்றையோ அரசர்களின் வரலாற்றையோ குறிப்படுவதில்லை. தேவாலயத்தின் வரலாற்றையோ குறிப்பிடுவதில்லை. தேவாலயத்தின் வரலாற்றையே குறிப்பிடுகின்றன. இவைகள் ஆசாரியர்கள் மூலம் (ஒரு வேளை ஆசாரியனும் வேதபாரகனுமாகிய எஸ்றாவின் மூலம்) எழுதப்பட்டிருக்கலாம். ஆகவே தேவாலயத்தைப் புறகணித்துப் பிரிந்துபோன இஸ்ரவேல் நாட்டு மக்களின் வரலாறுகள் நாளாகமத்தில் சேர்க்கப்படவில்லை.
நாளாகமத்தின் துவக்கம் – சாலமோன் கட்டின ஆலயம்
நாளாகமத்தின் முடிவு – சுட்டெரிக்கப்பட்ட பழையஆலயத்திற்குப் பதிலாகப் புது ஆலயத்தைக் கட்ட கோரேஸ் பிறப்பித்த ஆணை
(ஆ) இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அறிவிக்கும் நற்செய்தி நூல்கள் நான்குண்டு. முதல் மூன்று நற்செய்தி நூல்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒற்றுமை உடையனவாகும்.
ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்ட வரலாறு. இயேசுவின் மரணம், இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகியவைகள் நற்செய்தி நூல்கள் நான்கிலும் கூறப்பட்டுள்ளன.
(i) மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும் தம் நற்செய்தி நூலில் இயேசு தம் சீடர்களை தமக்குமுன் போகும்படி துரிதப்படுத்தினதாகவும், பின்பு மக்களை அனுப்பிவிட்டு இயேசு தனியாக மலைமீது ஏறி ஜெபிக்கச் சென்றதாகவும் கூறுகின்றனர். (மத். 14:22,23@ மாற்கு 6:45,46). ஆனால் காரணத்தைக் கூறவில்லை. யோவான் 6:15ல் காரணத்தைக் கூறுகின்றனர். புத்தியில்லாத சீடர்கள் பொதுமக்களின் புரட்சி செயலில் அனுப்பப்பட்டனர். எனவே அவர்களைத் துரிதப்படுத்தி அனுப்பவேண்டிய சூழ்நிலை உருவானது என்பது யோவானது நற்செய்தி நூலில் தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே நற்செய்தி நூலிலிருந்து ஏதாவது ஒரு பகுதியை நீங்கள் செய்திக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டால் மற்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அதையொத்த வரலாறுகள் உண்டா? என்று ஆராய்ந்து அப்படியிருக்கும் ஒத்த வரலாறுகளையெல்லாம் படித்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.
(ii) சிலுவையில் இயேசு சொன்ன அருள் மொழிகள் ஏழு என்பது யாவருக்கும் தொரிந்ததாகும். ஆனால் எந்த நூலிலும் இந்த ஏழும் ஒருங்கே கூறப்படவில்லை. லூக்கா மூன்றையும் யோவான் வேறு மூன்றையும் குறிப்பிட்டுள்ளார். “தேவனே, தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற நான்காம் மொழியை அறிவிக்கிறவர்கள் மத்தேயுவும், மாற்குமே. இந்த ஒரு வார்த்தை மட்டும் இரண்டு நற்செய்தி நூல்களில் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
(iii) உயிர்த்தெழுதலின் விவரங்கள் ஆங்காங்கு நற்செய்தி நான்கிலும் சிதறிக் கிடக்கின்றன. கிறிஸ்து இயேசு தம்மை உயிருள்ளவராய் காண்பித்த வரலாறுகள் கீழ்காணுமாறு :
மகதலேனா மரியாள் – மாற்கு 16:9-11
யோவான் 20:11-18
மற்றப் பெண்கள் – மத்தேயு 28: 9-10
சீமோன் பேதுரு – லூக்கா 24: 33-35
1கொரிந்தியர்15:5
எம்மாவூருக்குச் செல்லும் – மாற்கு 16 : 12,13
லூக்கா 24:13-32
அப்போஸ்தல் பத்துபேரும் – மாற்கு 16:14
வேறு சில சீடரும் லூக்கா 2:36-43
யோவான் 20 : 19-25
மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளும் இயேசு உயிர்தெழுந்த அன்றே நடந்தன.
அப்போஸ்தலர் பதினொருவரும்
(தோமாவுடன்) - யோவான் 20: 26,31. 1 கொரிந்தியர் 15:5
கலிலேயா கடல் ஓராமாயுள்ள
எழுவார் - யோவான் 21:1-25
500 பேருக்கு அதிகமான சகோதரர் - மாற்கு 16: 15-18
மத்தேயு 28:16-20
1கொரிந்தியர் 15:6
ஆண்டவருடைய சகோதரன் யாக்கோபு - 1 கொரிந்தியர் 15:7
பரமேறுதல் - லூக்கா 24:44-53
அப்போஸ்தலர் 1:3-12
மாற்கு 16:19-20
(இ) பவுல் அடியாரின் குணப்படுதல் மூன்றுமுறை நடபடிகளின் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது (அப். 9:1-22@ 22:1-21@ 26:1-20) நடபடிகளின் நூலையும், பவுல் இயற்றிய நிருபங்களையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.
5. வேத நூலின் முழுக் கருத்து :
திருமறையின் மொத்தக் கருத்துக்கு முரண்படுகின்ற முறையில் நாம் எந்த வாக்கியத்தையும் விளக்கம் செய்யக்கூடாது. உதாரணமாக சி வசனங்கள் கடவுளுக்கு உடலுறுப்புகள் இருக்கின்ற வண்ணமாகப் பேசுகின்றன. “தேவன் ஆவியாயிருக்கிறார்” என்ற வசனத்திற்கொத்த (யோவான் 4:24) விதமாய் நாம் இந்தப் பகுதிகளை விளக்கஞ் செய்தல் வேண்டும்.
நான்காம் விதி நமக்குக் கற்றுத்தருவது :
பரிசுத்த வேதாகமத்தின் முழுக்ககருத்திற்கேற்றவாறே வேதத்தின் எந்தப் பகுதியையும் விளக்கஞ்செய்தல் வேண்டும்.
1. முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=258
2. இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=312
3. மூன்றாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=340
4. நான்காம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=51
5. ஐந்தாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=558
6. ஆறாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=626
வேதாகமத்தை படித்து, கற்பது எப்படி? PART- 6
Filed Under Uncategorized | 4 Comments
4. சூழ்நிலையும் நோக்கமும்
விதி 3 : ஆசிரியர் நூலை எழுதிய சூழ்நிலையையும் நோக்கத்தையும் ஆராய்ந்தறிந்து அதற்கேற்ப வேதத்தை விளக்க வேண்டும்.
அதாவது வேதாகமத்தின் ஒரு நூலை அல்லது நிருபத்தை எழுதியவர் யார். அவர் யாருக்காக, எப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த நோக்கத்துடன் அதனை எழுதினார் என்ற விவரங்களை நாம் ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராய்;;ந்தறியும் பொழுதுதான் நாம் விளக்கஞ்செய்யும் வசனத்தின் முழுக்கருத்தையும், ஆழ்ந்த கருத்தையும் அறியமுடியும் ஆனால் வேதாகமத்தில் உள்ள ஒரு சில நூல்களைப்பற்றி நாம் எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் இத்தகைய வினாக்கள் அனைத்திற்கும் விடை காண முடியாது. எடுத்துக்காட்டாக…,
எபிரேயருக்கு எழுதின நிரூபம். இந்த நிரூபம் யாரால் எழுதப்பட்டது? என்று திட்டமாய்க் கூற முடியவில்லை. இது யாருக்காக எழுதப்பட்டது என்பதும் தெரியவில்லை. பலஸ்தினாவில் வாழ்ந்த எபிரேயக் கிறிஸ்தவர்களுக்கா? அல்லது பிற நாடுகளில் வாழ்ந்த எபிரேயக் கிறிஸ்தவர்களுக்கா? என்பது தெளிவாய்த் தெரியவில்லை. ஆயினும் இந்நிரூபம் எழுதக் காரணமாயிருந்தவர்களின் சூழ்நிலைகள், சோதனைகள் இவற்றை நூலின் வாயிலாக ஊகித்தறிய முடிகிறது.
1. நூலை எழுதியோரும், எழுதக் காரணமாயிருந்தோரும்:
(அ) பவுல் அடியார் எழுதிய நிருபங்கள் :
1&2. தெசலோனிக்கேயர் : பவுல் முதன் முதலில் எழுதிய கடிதங்கள். இவை இரண்டர்ம முறையாகப் பவுல் மிஷனரி நற்செய்தி ஊழியபயணத்தை மேற்கொண்டபோது கொரிந்து பட்டணத்தில் எழுதப்பட்டு, கி.பி. 50ஆம் ஆண்டில் தெசலோனிக்கே சபைக்கு அனுப்பப்பட்டவை.
1&2 கொரிந்தியர் : பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழிய பயணம் செய்தபோது முதல் நிருபத்தை எபேசு பட்டணத்திலிலுருந்தும் (கி.பி. 56ஆம் ஆண்டு), இரண்டாம் நிருபத்தை பிலிப்பி பட்டணத்திலிருந்தும் (கி.பி 56 அல்லது 57) எழுதினார்.
கலாத்தியருக்கு, ரோமருக்கு எழுதிய நிருபங்கள் : பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழிய பயணம் செய்தபோது கொரிந்து பட்டணத்தில கி.பி. 57ஆம் ஆண்டு எழுதினார். கலாத்தியருக்கு சுருக்கமாக எழுதிய செய்தி ரோமருக்குச் சற்று விரிவாக எழுதப்பட்டுள்ளது.
சிறைக்கூட நிருபங்கள் :
எபேசியருக்கு, கொலோசியருக்கு, பிலிப்பியருக்கு எழுதிய நிருபங்கள் பவுல் ரோமாபுரி சிறைக் கூட்டத்தில் இருந்தபோது (கி.பி. 61-63) எழுதப்பட்டவை.
கலாத்தியருக்கு எழுதியவற்றைப் பவுல் முறைப்படுத்தி விரிவாய் ரோமருக்கு எமுதிய வண்ணம் கொலோசியருக்கு எழுதியவற்றைச் சற்று விரிவாக எபேசியருக்கு எழுதலானார்.
பிலோமோன் கொலோசே பட்டணத்துச் சபையைச்சேர்ந்த ஒரு செல்வந்தர். கொலோசேயருக்கு எழுதிய நிருபமும் பிலேமோனுக்கு எழுதிய நிருபமும், பிலேமோனின் அடிமை ஒநேசிமு என்பவன் மூலம் அனுப்பப்பட்டன. (கொலோ. 4:9)
போதகருக்கு எழுதிய நிருபங்கள் ( Pastoral Epistles )
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதம் பவுலின் முதல் சிறையிருப்புக்கும் இரண்டாம் சிறையிருப்புக்கும் இடையே (கி.பி. 65) எழுதப்பட்டன.
பவுல் ரோமாபுரியில் இரண்டாம்முறை சிறைப்பட்டு உலகைவிட்டுப் பிரியும் இறுதிக் காலத்தில் தீமோத்தேயுவுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதி அனுப்பினார் (கி.பி.66 அல்லது 67)
(ஆ) நான்கு அருட்செய்தி நூல்கள்:
1.மத்தேயு : பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குமுள்ள தொடர்பைக் காட்டும் நோக்கத்துடன் யூதர்களுக்கென எழுதப்பட்டது. மலைப்பிரசங்கம் (5-7 அதிகாரங்கள்) போன்ற பிரசங்கங்களில் நீண்ட அருளுரைகள் உள்ளன.
2.மாற்கு : இயேசுவின் அற்புத செயல்களை விவரித்துக் கூறும் நோக்கத்துடன் ரோமருக்கென்று எழுதப்பட்டது.
3.லுக்கா : இயேசுவின் உவமைகளை அதிகமாகக் கூறி கனம் மிக்க தேயோப்பிலு என்பவருக்காகவும் கிரேக்க இனத்திற்காகவும் எழுதப்பட்டது. முதல் மூன்று அருட்செய்தி நூல்களிலும் பொருள் ஒற்றுமை அதிகமுண்டு.
4.யோவான் : இதற்கும் முதல் மூன்று அருட்செய்தி நூல்களுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. இந்நூலில் உவமைகளே இடம்பெறவில்லை. பேரடையாளங்கள் (புசநயவ ளiபௌ) எனப்படும் எட்டு அற்புதங்களும் அருளுரையும் உண்டு. இது திருச்சபைக்கென்று எழுதப்பட்டது.
மத்தேயு இயேசுவை அரசராக வர்ணிக்கிறார்.
மாற்கு இயேசுவை உத்தம பணியாளராகக் காட்டுகிறார்.
லுக்கா இயேசுவைச் சிறந்த மனிதராகக் காட்டுகிறார்.
யோவான் இயேசுவை ஒரே பேரான தேவ குமாரானகக் காட்டுகிறார்.
(இ) சங்கீதங்கள் :
சில சங்கீதங்கள் எழுதப்பட்ட சூழ்நிலை அவற்றின் தொடகத்தில் கூறப்பட்டிருக்கின்றன. சங்கீதங்கள்:3,18,34,51,52,54,142 -ஐப் பார்க்கவும்.
90-ம் சங்கீதம் மோசேயின் மூலம் இயற்றப்பட்டது.
சங். 120-134வரை உள்ளவை புனிதப் பயணக்கீதங்கள். அதாவது எருசலேம் திருவிழாவுக்கெனப் பயணம் செய்யும் இஸ்ரவேல் மக்கள் பாடிய பாடல்கள் மலைகளிடையே கட்டப்பட்ட எருசலேமிற்கு செல்லும்போது இப்புனித நடை பாடல்களைப் பாடிக்கொண்டே ஏறிச் செல்வது மக்கள் வழக்கம்.
2. நூலை எழுதிய நோக்கம்:
(அ) நீதி மொழிகளின் நோக்கம் :
“இவைகளால் ஞானம், போதகம், புத்திமதி, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம்” நீதி. 1:2,3
“உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி………. 22:19
“நீ சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை அறியவும் உன்னை அனுப்பினவர்களுக்க மெய்யான மறுமொழி சொல்லவும் நான் இவைகளை எழுதியுள்ளேன். 22:20-21
(ஆ) லூக்கா அருட்செய்தி நூலின் நோக்கம் :
“மகா கனம் பொருந்திய தேயோப்பிலுவே….. உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய…. ஒழுங்காய் எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” 1:1-4
(இ) யோவான் அருட் செய்தி நூலின் நோக்கம் :
“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” 20:31
(ஈ) யோவான் எழுதிய முதல் நிருபத்தின் நோக்கம் :
“உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியும்படி தேவ குமாரனுடைய நாமத்தில் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன. 5:13.
நற்செய்தி நூல்களின் நோக்கம் மக்கள் இரட்சிப்பு அடைவது. நிருபத்தின் நோக்கம் – விசுவாசிகள் இரட்சிப்பின் நிச்சயத்தை அடைவது.
(உ) பழைய ஏற்பாட்டின் நோக்கம் :
“தேவ வசனத்தினால் உண்டாகும் பொறமையினாலும் ஆறுதலினாலும் நாம நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிக்கிறவைகளெல்லாம். நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” ரோ.15:4
“இவைகளெல்லாம் திரு;ஷடாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது, உலகின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டுமிருக்கிறது”. 1கொரி. 10:11
(ஊ) வேதாகமத்தின் முழு நோக்கம் :
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது…….. அவைகள் உபதேசத்திற்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பிக்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகள்.: 2தீமோ. 3:16,17.
3. முரண்பாடாய்த் தோன்றும் பகுதிகள் :
” நூலின் நோக்கத்தை அல்லது ஒரு பகுதியின் நோக்கத்தை அறிந்தால், ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் வசனங்களைப் பற்றிய முரண்கள் தீரும்”
உதாரணமாக : (அ) “ஆதலால் மனிதன் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான். ரோ.3:28
“ஆதலால் மனிதன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான்” யாத். 2:24
இவ்விரண்டையும் ஒத்துப்பார்க்கையில் ஒன்றுக்கொன்று முரணாய்த் தோன்றுகிறது. ஆனால் இரண்டு நிருபங்களின் வெவ்வேறான நோக்கங்களைக் கவனிக்குங்கால் பொருத்தமில்லாத முரண்பாடு நீங்கும்.நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியைகளினால் எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லை. விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்பது ரோமர் நிருபத்தின் கருத்து.
நற்கிரியைகளை விளைவிக்காத, பரிசுத்தத்திற்கு ஏதுவராயிராத வெற்று விசுவாசத்தால் எந்த மனிதனும் நீதிமானாக்கபடுவதில்லை. இப்படிப்பட்ட விசுவாசம் உண்மையானதுமன்று. இரட்சிப்புக் கேதுவானதுமன்று என்பது யாக்கோபு நிருபத்தின் கருத்து.
(ஆ) “நாளைக் கவனிக்கிறவன் ஆண்டவருக்கென்று கவனிக்கிறான்” ரோமர் 14:6
‘நாட்களைப் பார்க்கிறீர்கள்!” கலா. 4:10 ரோமர் நிருபத்தின் கருத்துப்படி யூத இனத்தில் வளர்க்கப்பட்ட சில கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழாம் நாளைக் கைக்கொண்டு மோசேயின் மூலம் விலக்கப்பட்ட சில உணவுகளை உண்ணாதிருந்தனர். மன ஐயங்களைப் பற்றி வாதாடாமல் ஒருவரையொருவர் சேர்த்துக்கொள்ள (சபையின் ஐக்கியத்தில் சேர்த்துக்கொள்ள) இந்நிருபம் அனுமதிக்கின்றது. கலாத்தியர் நிருபம் இரட்சிக்கப்படுவதற்கு ஏழாம் நாளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சில உணவு பொருட்களை விலக்கி வைக்க வேண்டுமென்றும், அல்லது சைவமாயிருக்க வேண்டும் என்றும் போதிக்கும் கள்ள பேதகர்களை இடித்துரைத்து (கொலோ. 2:21:1 தீமோ. 4:3ஐயும் பார்க்க) மறுபடியும் அடிமைதானத்தின் நுகத்துக்குட்படாதிருக்க ஏவுகின்றது.
ஆகவே உண்மையான விசுவாசிகள் சிலர் சைவமாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் மரக்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும். என்று அவர்கள் போதிக்கலாகாது.
இன்றைக்கும் ஏழாம் நாள் சபையார் (Seventh Day Adventist) நாட்களைப் பார்ப்பதிலும் உணவை விலக்குவதிலும் பழைய அடிமைத்தனத்தின் நுகத்தில் நம் அனைவரையும் பிணைத்துவிடப் பார்க்கின்றனர்.
(இ) “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மை செய்ய வேண்டும்? நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்.”- மத். 19:16,17. “அப்படியே செய். அப்பொழுது பிழைப்பாய்” – லூக்கா. 10:25,28 “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாயாக. அப். 16:30,31
நம்மிடம் கேள்வி கேட்கின்ற ஒரு சிலருக்கு நாம் நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் எடுத்துக்கூற வேண்டும். வேறு சிலருக்கு நாம் கிறிஸ்துவையும் விசுவாச வழியையும் காட்டவேண்டும். பணக்கார வாலிபனும் (மத். 19:16) சட்ட வல்லுநனாகிய வேத பாரகனும் (லூக்கா 10:25) நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களாய், வராமல் தாங்கள் புண்ணியவான்கள் என்றும் (மத்.19:20, லூக்கா. 10:29) தாங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்ககொள்ள தகுதியானவர்கள் என்றும், (மத். 19:16,20) நினைத்தவர்களாய் வந்தனர்.
இப்படிப்பட்டவர்களுடன் பேசும்போது ஆயத்தமின்றி உடனுக்குடன் இயேசு கிறிஸ்துவை விசுவாசி எனக் கூறுவதில் பயனில்லை, அவ்வாறு செய்வது பன்றிகள் முன் முத்துகளைப் போடுவதைப் போன்றது. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கத் தன்னால் முடியவே முடியாது என்றும், தான் பரிதாபத்திற்குரியவன் என்றும் உணரும் மனிதனே ஆண்டவராகிய இயேசுவை நோக்கி “ஆண்டவரே, என்னை இரட்சியும்” எனக் கதறி கூப்பிடுவான். அஞ்சி கடலில் மூழ்கப் போகிறவனே இயேசுவை நோக்கி இரு கைகளையும் நீட்டி “இயேசுவே என்னைக் காப்பாற்றும்” என்று அலறுவான் (மத். 14:30). நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொள்ள சென்ற சிறைச்சாலைக்காரன் இயேசுவை தன் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தான். அவன் அற்புதமான முறையில் தேவாவியினால் ஆயத்தமாக்கப்பட்டவன்.
ஆகவே, தனியாள் ஊழியம் செய்யும்போது அவரவருடைய நிலையை அறிந்து.., ஏற்றமுறையில் நாம் அருட்ச்செய்தியைக் கூறுவது நல்லது. கடவுள் யார் என்றும், கடவுளின் பண்புகள் எவை என்றும், கடவுளின் கற்பனை இன்னதென்றும் சிறிதும் அறியாத மக்களிடம் “இயேசுவை விசுவாசி எனக்கூறுவது பொருந்துமா? அது விசுவாசத்தை உண்டாக்குமா?
(ஈ) லூக்கா 13ஆம் அதிகாரத்தில் தோன்றுகிற மூத்த மகன் யாரைக் குறிக்கின்றான்? அவ்வதிகாரத்தின் நோக்கத்தைக் கவனித்துப் பார்த்தால் இயேசுவைக் குறித்து முறுமுறுத்த வேதபாரகர்களே அந்த மூத்த மகன் என்று சொல்லலாம்.
(உ) எபிரேயர் 4:3,5;ல் கூறப்பட்டுள்ள இளைப்பாறுதல் எதைக் குறிக்கின்றது? முடிவில்லா வீடுபேற்றைக் குறிக்காமல் இப்பொழுதே விசுவாசிகள் அடையக் கூடிய மன நிம்மதியைக் குறிக்கின்றது என்று ஒரு சிலர் கருதுவர். ஆனால் நிருபத்தின் நோக்கம் என்ன? கேட்ட நற்செய்தி அந்தக் காலத்தில் அநேகருக்குப் பயனில்லாமலிருந்ததுபோல (1கொரி. 10:5ஐப் பார்க்க) இந்தக் காலத்தில் உங்களுக்கும் பயனற்றுப் போகாதிருக்கும்படி பயந்திருக்கக்கடவீர்கள் (எபி. 4:1,2). நீங்கள் ஓரளவில் ஏற்றுக்கொண்டீர்கள். மறுதலிக்க வேண்டாம். கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்த வேண்டாம் அவ்விதம் நீங்கள் பின்வாங்கிப் போவீர்களேயானால் நீங்கள் நித்திய இளைப்பாறுதலாகிய பரம கானானை இழக்க நேரிடும். எனவே இது வீடு பேற்றைக் குறிக்கிறது என்பது பொருத்தமான விளக்கமாக இருக்கும்.
ஆக…., மூன்றாவது விதி நமக்குக் கற்றுத்தருவது: நூலை ஆக்கியோன். நூலை எழுதிய சூழ்நிலை நோக்கம் இவற்றை ஆராய்ந்து அதற்கிசைந்த விளக்கம் அளிப்பதே நன்று.
- இன்னும் வரும்….,
1. முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=258
2. இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=312
3. மூன்றாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=340
4. நான்காம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=51
5. ஐந்தாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.revivo.in/?p=558
keep looking »
